Tuesday, December 23, 2008

இன்றாயினும் எப்படியேனும்...


உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்
உன் அருகினில் மட்டும்
எனது சுவாசம்
சுருதி மாறுவது கேட்கவில்லையா...??
உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...??
உன்னிடம் பேசும் போது மட்டும்
என் இதழ்கள் இறக்கை கட்டிப்
பறப்பது தான் தெரியவில்லையா...??
இன்றாயினும் எப்படியேனும்
புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??

60 comments:

Poornima Saravana kumar said...

me the 1st

Poornima Saravana kumar said...

ஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)

Poornima Saravana kumar said...

கவிதை நல்லா இருக்குங்க :)

Poornima Saravana kumar said...

//உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்//

அவள் காதலுக்காக!!

(சரிதானே)

Poornima Saravana kumar said...

//உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...??
//

வார்தைகள் அழகு:)

Poornima Saravana kumar said...

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??
//

சூப்பர்:)

Poornima Saravana kumar said...

//இன்றாயினும் எப்படியேனும்
புரிந்து கொள்ளேனடி...
//

புருஞ்சுக்குவாங்க கவலைப் படாதிங்க

Vijay said...

கலக்கறீங்க!!!

Karthik Krishna said...

//புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

அழகு

வால்பையன் said...

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........?//

முரண்பாடான கருத்துகள்!
நானெல்லாம் ஆயிரம் பேரை காதலித்திருக்கிறேன், அவர்கள் என்னை காதலிக்காத போதும்!

நட்புடன் ஜமால் said...

அழகாக்கீது ...

- இரவீ - said...

//உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்//

பிரமாதம் !!!

- இரவீ - said...

//எனது சுவாசம்
சுருதி மாறுவது கேட்கவில்லையா...??//

சுருதி யாருங்க???

- இரவீ - said...

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

ஒன்னும் தப்பில்ல... தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அழகு...அழகு...அழகு.வரிகளின் உணர்வு மிக அழகு.காதலுக்காகக் கால் கடுக்கக் காத்திருப்பது
காதலை விட அழகு.

Divyapriya said...

//உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...?//


Super…

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........?//

chanceless kavidhai :)

Mathu said...

Very nice kavidhai :))

Anonymous said...

இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??

நட்புடன் ஜமால் said...

இன்னும் எவ்வளவு காலம்-நேரம்

நான் உனக்காகவே ...

gayathri said...

புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

வார்தைகள் அழகு

கணினி தேசம் said...

கவிதை அழகு !



யாருக்காக எழுதபட்டதுன்னு சொன்ன நல்லாஇருக்கும் (ஹிஹி..ஒரு கியுரியாசிடிதான்.)

சிம்பா said...

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே சாப்பிட்டு கொண்டிருப்பது//

இப்படி முடித்து வயிற்றில் புளியை கரைக்காமல் மிகவும் நேர்த்தித்யாக முடித்துள்ளீர்கள்... அருமை...

(நான் சொல்லி கொடுத்தத சரியா புடுச்சுடீங்க :)) )

புதியவன் said...

// PoornimaSaran said...
me the 1st//

வாங்க பூர்ணிமா சரண்...

புதியவன் said...

// PoornimaSaran said...
ஹைய்யா நான் தான் பஸ்ட்டு :)//

நீங்களே தான்...

புதியவன் said...

// PoornimaSaran said...
கவிதை நல்லா இருக்குங்க :)//

ரொம்ப நன்றிங்க...

புதியவன் said...

//PoornimaSaran said...
//உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்//

அவள் காதலுக்காக!!

(சரிதானே)//

ஆஹா...கண்டுபிடிச்சுட்டிங்க....

புதியவன் said...

// PoornimaSaran said...
//உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...??
//

வார்தைகள் அழகு:)//

அழகான தருகை நன்றி...

புதியவன் said...

// PoornimaSaran said...
//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??
//

சூப்பர்:)//

ரொம்ப ரொம்ப நன்றி...

புதியவன் said...

//PoornimaSaran said...
//இன்றாயினும் எப்படியேனும்
புரிந்து கொள்ளேனடி...
//

புருஞ்சுக்குவாங்க கவலைப் படாதிங்க//

அப்படியா...எப்போ...?
நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//விஜய் said...
கலக்கறீங்க!!//

நன்றி விஜய்...

புதியவன் said...

// Karthik Krishna said...
//புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

அழகு//

நன்றி கார்த்திக் கிருஷ்ணா...

புதியவன் said...

// வால்பையன் said...
//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........?//

முரண்பாடான கருத்துகள்!
நானெல்லாம் ஆயிரம் பேரை காதலித்திருக்கிறேன், அவர்கள் என்னை காதலிக்காத போதும்!//

வாங்கண்ணா

ஆயிரம் பேரை...?

அதுக்குப் பேர் காதல் இல்லீங்கோ...அது வேற...

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
அழகாக்கீது ...//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//Ravee (இரவீ ) said...
//உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்//

பிரமாதம் !!!//

வாங்க இரவீ

உங்கள் பின்னூட்டமும் பிரமாதம் தான்...

புதியவன் said...

//Ravee (இரவீ ) said...
//எனது சுவாசம்
சுருதி மாறுவது கேட்கவில்லையா...??//

சுருதி யாருங்க???//

அந்த சுருதி இல்ல...

புதியவன் said...

//Ravee (இரவீ ) said...
//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

ஒன்னும் தப்பில்ல... தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.//

நன்றி இரவீ உங்கள் வருகைக்கும்
அழகிய தருகைகளுக்கும்...

புதியவன் said...

//ஹேமா said...
அழகு...அழகு...அழகு.வரிகளின் உணர்வு மிக அழகு.காதலுக்காகக் கால் கடுக்கக் காத்திருப்பது
காதலை விட அழகு.//

அழகான தருகை நன்றி ஹேமா...

புதியவன் said...

// Divyapriya said...
//உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...?//


Super…

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........?//

chanceless kavidhai :)//

நன்றி திவ்யப் பிரியா...

புதியவன் said...

// Mathu said...
Very nice kavidhai :))//

நன்றி மது...

புதியவன் said...

//கவின் said...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

வருகைக்கு நன்றி கவின்...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
இன்னும் எவ்வளவு காலம்-நேரம்

நான் உனக்காகவே ...//

யாருக்காக ஜமால்...?

புதியவன் said...

//gayathri said...
புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

வார்தைகள் அழகு//

நன்றி காயத்ரி...

புதியவன் said...

//கணினி தேசம் said...
கவிதை அழகு !



யாருக்காக எழுதபட்டதுன்னு சொன்ன நல்லாஇருக்கும் (ஹிஹி..ஒரு கியுரியாசிடிதான்.)//

வாங்க கணினி தேசம்

யாருக்காக காத்திட்டு இருக்கிறேனோ
அவங்களுக்காகத் தான்...நன்றி கணினி தேசம்...

புதியவன் said...

//சிம்பா said...
//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே சாப்பிட்டு கொண்டிருப்பது//

இப்படி முடித்து வயிற்றில் புளியை கரைக்காமல் மிகவும் நேர்த்தித்யாக முடித்துள்ளீர்கள்... அருமை...

(நான் சொல்லி கொடுத்தத சரியா புடுச்சுடீங்க :)) )//

வாங்க சிம்பா

நீங்க சரியா சொல்லிக் கொடுத்தத சரியாத் தானே புடிச்சுக்கணும்...?...நன்றி சிம்பா...

நட்புடன் ஜமால் said...

\\Blogger புதியவன் said...

//அதிரை ஜமால் said...
இன்னும் எவ்வளவு காலம்-நேரம்

நான் உனக்காகவே ...//

யாருக்காக ஜமால்...?\\

காதலுக்காகத்தான் ...

RAMYA said...

//
உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...??
//

ரொம்ப அருமையான வார்த்தைகள்
மனதை தொட்டு அதற்கும் மேலாக
பறக்க வைக்கும் வார்த்தைகளின்
அலங்காரம் ரொம்ப நல்லா இருக்கு

RAMYA said...

//
உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்
//

சூப்பர் வரிகள் புதியவன்
ஒவ்வொரு வரியும்
அழகு என்ற அரிதாரம்
அப்பிக்கொண்டுள்ளது
என்று தான் சொல்லவேண்டும்
வாழ்த்துக்கள்

புதியவன் said...

//RAMYA said...
//
உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...??
//

ரொம்ப அருமையான வார்த்தைகள்
மனதை தொட்டு அதற்கும் மேலாக
பறக்க வைக்கும் வார்த்தைகளின்
அலங்காரம் ரொம்ப நல்லா இருக்கு//

ரொம்ப நன்றி ரம்யா...

புதியவன் said...

// RAMYA said...
//
உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்
//

சூப்பர் வரிகள் புதியவன்
ஒவ்வொரு வரியும்
அழகு என்ற அரிதாரம்
அப்பிக்கொண்டுள்ளது
என்று தான் சொல்லவேண்டும்
வாழ்த்துக்கள்//

உங்களோட பின்னூட்டம் கூட அழகாயிருக்கு
ரம்யா...வாழ்த்துக்களுக்கு நன்றி...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\Blogger புதியவன் said...

//அதிரை ஜமால் said...
இன்னும் எவ்வளவு காலம்-நேரம்

நான் உனக்காகவே ...//

யாருக்காக ஜமால்...?\\

காதலுக்காகத்தான் ...//

யாரோட காதலுக்கு...?

அமிர்தவர்ஷினி அம்மா said...

புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

Class கவிதை.

புதியவன் said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

Class கவிதை.//

உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி...
மீண்டும் வருக...

வியா (Viyaa) said...

உங்களுடைய கோமேன்ட்க்கு நன்றி..
உங்களுடைய கவிதையும் மிகவும் அற்புதம்

புதியவன் said...

//viyaa said...
உங்களுடைய கோமேன்ட்க்கு நன்றி..
உங்களுடைய கவிதையும் மிகவும் அற்புதம்//

வாங்க viyaa

உங்கள் வருகைக்கு நன்றி...மீண்டும் வருக...

aliya said...

hi,puthyavarae...........,ungal kavithaigal ovvonrum yennai kavarnthathu,maelum maelum ungal kavithaigalai yethir paarttu kondirukkiren,,,,,,very nice,sweettttttttttt.........by, ungal puthu varavu....

புதியவன் said...

//aliya said...
hi,puthyavarae...........,ungal kavithaigal ovvonrum yennai kavarnthathu,maelum maelum ungal kavithaigalai yethir paarttu kondirukkiren,,,,,,very nice,sweettttttttttt.........by, ungal puthu varavu....//

வாங்க ஆலியா என்ன திடீர்னு வந்து ஷாக் கொடுக்குறீங்க...
புதிய வரவாக வந்து
கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி...

Natchatra said...

//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

ச்ச்ச்ச்சோ ச்ச்சூவீட்ட்ட்.....

புதியவன் said...

//Natchatra said...
//இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??//

ச்ச்ச்ச்சோ ச்ச்சூவீட்ட்ட்.....//

உங்களுடைய பின்னூட்டங்கள் கூட வெரி க்யூட்...ரொம்ப நன்றி நட்சத்ரா...

Sakthidevi.I said...

eppadithan ippadi yosikeereenganu theriyala...

ella kavidhaiyum arumai....

புதியவன் said...

//sathya said...
eppadithan ippadi yosikeereenganu theriyala...

ella kavidhaiyum arumai....//

எப்படி இப்படி யோசிக்கிறேன்...?

எனக்கும் தெரியவில்லை சத்யா...

உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் தான் என்னை இப்படி எழுத வைக்கிறது...நன்றி சத்யா...