Monday, December 8, 2008

அழகாக எரித்திடலாம்…


உடல் நடுங்கும் பனி
உதிரம் உறையும் குளிர்
ஊரெல்லாம்
கம்பளிப் போர்வைக்குள்
உறங்குகிறது
தனிமை கொண்ட
தாகத்தில் மனம்
உன் அருகாமை
தேடுகிறது
குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்
தேக வெப்பத்தில்
உன் வெட்க
மூச்சுக் கொண்டு
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...

40 comments:

நட்புடன் ஜமால் said...

வந்துட்டேன்...

தமிழ் அமுதன் said...

கவிதை ....கவிதை ..

இனிமை....

அசத்துறீங்க....

வாழ்த்துக்கள்.....

Unknown said...

அழகான எதிர்பார்ப்பு... சீக்கிரமே வர வாழ்த்துகள்.. :))

நட்புடன் ஜமால் said...

\\தனிமை கொண்ட
தாகத்தில் மனம்
உன் அருகாமை
தேடுகிறது\\

நல்லா தேடுறீகப்பூ...

நட்புடன் ஜமால் said...

\\குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்\\

நிலவை சூரியானிக்கிட்டிய ...

ஆமாம் எந்த குட்டி ...

நட்புடன் ஜமால் said...

\\அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...\\

ஹும்ம்ம் ... நல்லாத்தான் இருக்கு

கற்பனை (னைதானே)...

அருள் said...

ஒரு பெண்ணின் முச்சிக் காற்று சூரியனின் வெப்பத்திற்கு சமம்ன்னு சொன்ன உவமை அழகு...

மொத்தத்தில் அருமை சகோ...

நட்புடன் ஜமால் said...

ஆமாங்க ரொம்ப அமைதியா சொல்லுது கவித ...


முத்த ... அடச்சே சத்தத்தையே காணோம்...

Vijay said...

அழகான கவிதை வரிகள் :-)

Anonymous said...

:)
அழகான வரிகள்!

-Mathu

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Poornima Saravana kumar said...

ம்ம்ம் கலக்கறீங்க புதியவன்:)))))

Poornima Saravana kumar said...

அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...

:)))

Divyapriya said...

:))

து. பவனேஸ்வரி said...

குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்
தேக வெப்பத்தில்
உன் வெட்க
மூச்சுக் கொண்டு
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...

அழகான வரிகள்...வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
வந்துட்டேன்...//

வாங்க ஜமால்...

புதியவன் said...

// ஜீவன் said...
கவிதை ....கவிதை ..

இனிமை....

அசத்துறீங்க....

வாழ்த்துக்கள்....//

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி ஜீவன் அண்ணா...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
அழகான எதிர்பார்ப்பு... சீக்கிரமே வர வாழ்த்துகள்.. :))//

அழகான எதிர்பார்ப்பு...?

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\தனிமை கொண்ட
தாகத்தில் மனம்
உன் அருகாமை
தேடுகிறது\\

நல்லா தேடுறீகப்பூ...//

இது உரிமையான தேடலுங்க...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்\\

நிலவை சூரியானிக்கிட்டிய ...

ஆமாம் எந்த குட்டி ...//

ஐயா...சாமி... இது நீங்க நெனைக்கிற அர்த்தத்தில சொன்னது இல்லய்யா...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...\\

ஹும்ம்ம் ... நல்லாத்தான் இருக்கு

கற்பனை (னைதானே)...//

அதுவே தான்...

புதியவன் said...

//அருள் said...
ஒரு பெண்ணின் முச்சிக் காற்று சூரியனின் வெப்பத்திற்கு சமம்ன்னு சொன்ன உவமை அழகு...

மொத்தத்தில் அருமை சகோ...//

வாங்க அருள்

உங்கள் வருகையும் பின்னுட்டமும் உற்சாகமளிக்கிறது. நன்றி அருள்...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
ஆமாங்க ரொம்ப அமைதியா சொல்லுது கவித ...


முத்த ... அடச்சே சத்தத்தையே காணோம்...//

ரொம்ப எதிர் பார்ப்போட இருக்குற மாதிரித் தெரியுது...?

புதியவன் said...

//விஜய் said...
அழகான கவிதை வரிகள் :-)//

நன்றி விஜய்...

புதியவன் said...

//MathuKrishna said...
:)
அழகான வரிகள்!

-Mathu//

நன்றி மது...

புதியவன் said...

//Chuttiarun said...
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.//

இணைப்பு கொடுத்துவிட்டேன்...நன்றி...

புதியவன் said...

// PoornimaSaran said...
ம்ம்ம் கலக்கறீங்க புதியவன்:)))))//

நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

// PoornimaSaran said...
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...

:)))//

என்ன அப்படி சிரிப்பு...?

புதியவன் said...

// Divyapriya said...
:))//

உங்க சிரிப்பிற்கு நன்றி திவ்யப் பிரியா...

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்
தேக வெப்பத்தில்
உன் வெட்க
மூச்சுக் கொண்டு
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...

அழகான வரிகள்...வாழ்த்துக்கள்..//

வாங்க து. பவனேஸ்வரி

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

நட்புடன் ஜமால் said...

\\Blogger புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்\\

நிலவை சூரியானிக்கிட்டிய ...

ஆமாம் எந்த குட்டி ...//

ஐயா...சாமி... இது நீங்க நெனைக்கிற அர்த்தத்தில சொன்னது இல்லய்யா...\\

அண்ணா ... அண்ணா -

நான் நெனைக்கிற அர்த்தம் எப்படீங்கண்ணா உங்களுக்கு தெரியும்

;)

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\Blogger புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்\\

நிலவை சூரியானிக்கிட்டிய ...

ஆமாம் எந்த குட்டி ...//

ஐயா...சாமி... இது நீங்க நெனைக்கிற அர்த்தத்தில சொன்னது இல்லய்யா...\\

அண்ணா ... அண்ணா -

நான் நெனைக்கிற அர்த்தம் எப்படீங்கண்ணா உங்களுக்கு தெரியும்

;)//

அதெல்லாம் டெலிபதி சீக்ரெட் வெளியில சொல்லக்கூடாது...

Unknown said...

//தனிமை கொண்ட
தாகத்தில் மனம்
உன் அருகாமை
தேடுகிறது
குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்
தேக வெப்பத்தில்
உன் வெட்க
மூச்சுக் கொண்டு
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...//

அழகான எதிர்பார்ப்பு...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//தனிமை கொண்ட
தாகத்தில் மனம்
உன் அருகாமை
தேடுகிறது
குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்
தேக வெப்பத்தில்
உன் வெட்க
மூச்சுக் கொண்டு
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...//

அழகான எதிர்பார்ப்பு...//

தெளிவான விளக்கம்...நன்றி ஸ்ரீமதி...

Wayang Kulit Malaysia said...

கவிதை இனிமை
பழைய காதலை நினைத்து ஏங்க வைய்க்குது

புதியவன் said...

//mathu said...
கவிதை இனிமை
பழைய காதலை நினைத்து ஏங்க வைய்க்குது//

நன்றி மது உங்கள் இனிமையான தருகைக்கு...

Natchathraa said...

Simply Superbbb...

Simple yet Superbb....

புதியவன் said...

//புதியவன் said...
//Natchathraa said...
Simply Superbbb...

Simple yet Superbb....//

Thanks...

Sakthidevi.I said...

vaazhththukkal (kulir kaala iravu )...

புதியவன் said...

//sathya said...
vaazhththukkal (kulir kaala iravu )...//

ஹா...ஹா...ஹா...நன்றி...