Wednesday, November 12, 2008

தழுவும் இமையாக...




நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
ஒரு இரவு
ஒரு பகல்
என்னைக் கடந்து செல்கிறது தெரியுமா ?




சொர்க்கம்
நரகம்
எல்லாம்
கற்பனை
என்று தான்
எண்ணியிருந்தேன்
உன் இதழின் ஈரத்தில்
சொர்க்கத்தையும்
உன் விழியின் ஈரத்தில்
நரகத்தையும்
காணும் வரை...




இலக்கணம் மீறி
எழுதப்படும்
கவிதைகள் கூட
சில நேரம்
அழகாகத்தான்
இருக்கின்றன
பெற்றோர் சொல் மீறும்
சில காதலைப் போல....!



நித்தம் நித்தம்
உன் விழிகளைத்
தழுவிச் செல்லும்
இமைகளைப் போல
உன் இதழ்களைத்
தழுவும் இமையாக
என்னை எப்படியாவது
பொருத்திக் கொள்ளேனடி ...!


8 comments:

நட்புடன் ஜமால் said...

//நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
ஒரு இரவு
ஒரு பகல்
என்னைக் கடந்து செல்கிறது தெரியுமா//

மீண்டும் மீண்டும் என்னை படிக்க தூண்டுகிறது.

அருமை ...

Poornima Saravana kumar said...

//இலக்கணம் மீறி
எழுதப்படும்
கவிதைகள் கூட
சில நேரம்
அழகாகத்தான்
இருக்கின்றன
பெற்றோர் சொல் மீறும்
சில காதலைப் போல....!//

உங்களால் தான் முடியும் இப்படி எல்லாம் எழுத!!

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
//நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
ஒரு இரவு
ஒரு பகல்
என்னைக் கடந்து செல்கிறது தெரியுமா//

மீண்டும் மீண்டும் என்னை படிக்க தூண்டுகிறது.

அருமை ...//

வாங்க ஜமால்

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறதா ?

உங்கள் ரசிப்பிற்கு நன்றி.

புதியவன் said...

//என் பதிவுகள்/en pathivugal said...
//இலக்கணம் மீறி
எழுதப்படும்
கவிதைகள் கூட
சில நேரம்
அழகாகத்தான்
இருக்கின்றன
பெற்றோர் சொல் மீறும்
சில காதலைப் போல....!//

உங்களால் தான் முடியும் இப்படி எல்லாம் எழுத!!//

வாங்க பூர்ணிமா சரண்

நன்றி உங்கள் வருகைக்கும் குறும்பான தருகைக்கும்.

Unknown said...

அழகான கவிதைகளும், பொருத்தமான படங்களும் சூப்பர்.. :))

//நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
ஒரு இரவு
ஒரு பகல்
என்னைக் கடந்து செல்கிறது தெரியுமா ?//

Cute :))

//இலக்கணம் மீறி
எழுதப்படும்
கவிதைகள் கூட
சில நேரம்
அழகாகத்தான்
இருக்கின்றன
பெற்றோர் சொல் மீறும்
சில காதலைப் போல....!//

Very nice :))

//நித்தம் நித்தம்
உன் விழிகளைத்
தழுவிச் செல்லும்
இமைகளைப் போல
உன் இதழ்களைத்
தழுவும் இமையாக
என்னை எப்படியாவது
பொருத்திக் கொள்ளேனடி ...!!//

Ultimate... :))

Liked a lot.. & enjoyed... keep writing more like this... :))

புதியவன் said...

//அழகான கவிதைகளும், பொருத்தமான படங்களும் சூப்பர்.. :))

Liked a lot.. & enjoyed... keep writing more like this... :))//

வாங்க ஸ்ரீமதி
படங்களைக் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி.
உங்கள் ரசிப்பிற்கு நன்றி,

Sakthidevi.I said...

சொர்க்கம்
நரகம்
எல்லாம்
கற்பனை
என்று தான்
எண்ணியிருந்தேன்
உன் இதழின் ஈரத்தில்
சொர்க்கத்தையும்
உன் விழியின் ஈரத்தில்
நரகத்தையும்
காணும் வரை...


superb..

புதியவன் said...

//sathya said...
சொர்க்கம்
நரகம்
எல்லாம்
கற்பனை
என்று தான்
எண்ணியிருந்தேன்
உன் இதழின் ஈரத்தில்
சொர்க்கத்தையும்
உன் விழியின் ஈரத்தில்
நரகத்தையும்
காணும் வரை...


superb..//

நன்றி சத்யா...