Tuesday, November 11, 2008

ஆசையாய்த் தான் இருக்கிறது


அழகாய்த் தான் இருக்கிறாய்
ஆசையாய்த் தான் இருக்கிறது
கையில் காசும் இருக்கிறது
உயரத்திற்கும் சரியாய்த் தானிருப்பாய்
நிறமும் பொருத்தமாய்த் தானிருக்கிறது
இந்த குளிர்கால இரவுக்குக்
கதகதப்பாய்த் தானிருப்பாய்
என் காதலிக்குப்
பிடிக்குமா ? என்று
தெரிய வில்லையே
இந்த அழகிய ”இரவு உடை (Nightie)”

9 comments:

நட்புடன் ஜமால் said...

எப்பா - உன் வீட்டு தொலைபேசி என்னை கொடு - கேட்டு பார்க்கிறேன்.

கலக்கு மகனே ...

புதியவன் said...

/அதிரை ஜமால் said...
எப்பா - உன் வீட்டு தொலைபேசி என்னை கொடு - கேட்டு பார்க்கிறேன்.

கலக்கு மகனே ...//

எல்லாம் ஒரு சின்ன முயற்சி தானே
ஏதோ நம்மளால முடிஞ்சது

உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி ஜமால்

Poornima Saravana kumar said...

// இந்த அழகிய ”இரவு உடை (Nightie)”//

வாவ்!! எவ்ளோ அழகா முடிச்சு இருக்கீங்க கடைசி வரியை..

புதியவன் said...

//
// இந்த அழகிய ”இரவு உடை (Nightie)”//

வாவ்!! எவ்ளோ அழகா முடிச்சு இருக்கீங்க கடைசி வரியை..//

வாங்க பூர்ணிமா சரண்

உங்கள் வருகைக்கும் ரசிப் பிற்கும் நன்றி.

Unknown said...

:)))))))

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
:)))))))//

உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி ஸ்ரீமதி.

தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

Sakthidevi.I said...

:-) good..

புதியவன் said...

//sathya said...
:-) good..//

இதுவும் நண்பர் ஒருவர் அனுப்பிய படத்திற்கு விளையாட்டாக எழுதியது தான்...