Wednesday, January 26, 2011

புதுக் கவிதை...


வார்த்தை
கொண்டல்ல
வாழ்க்கை
கொண்டெழுதிய
கவிதை...


15 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice..

Anonymous said...

உயிர் கொடுத்து எழுதப்பட்ட ஓவியத்துக்கு சொல் சித்திரத்தால் அழகு சேர்த்திருக்கீங்க புதியவன்... நலமா? இன்னும் உங்கள் கவிதைகள் எங்கள் நெஞ்சில் நீங்காமல்..

அப்துல்மாலிக் said...

welcome back

sakthi said...

welcome back ::)))

உயிர்த்து நிற்கும் சித்திரப்பதுமை அழகு வாழ்த்துக்கள் :)

ஹேமா said...

புதியவன்...வாங்க வாங்க.சுகம்தானே.

உங்களை உங்கள் கவிதைகளை முதன் முதல் நீங்க தந்த பட்டாம்பூச்சி விருதை மறக்கவே முடியாது.
ரொம்பக் கால்த்துக்கு அப்புறம் பாக்கிறதில சந்தோஷம் சந்தோஷம்.

உங்க புதிய கவிதையோட வந்திருக்கீங்க.உங்க குட்டிக் கவிதைக்கும் வாழ்த்துகள்.இனி அருமையான கவிதைகளோடு சந்திக்கலாம்!

நட்புடன் ஜமால் said...

புதியவனின் கவிதை என்றும் புதுக்கவிதை தான் :)

ரியாலியா said...

very nice puthiyavaaaaaaaa.

- இரவீ - said...

welcome back and Congrats! :)

கார்த்திகேயன் said...

வணக்கம் புதியவன் உங்களின் கவிதை வட்டத்தில் ஆரக்கால்களாக நாங்கள்.அச்சாணீயாக காதல்/அட அதுதான் நீங்கள்.உங்களது படைப்புகள் இயல்பு மாறாமல் வாழ்க்கையை வசப்படுத்தும் யதார்த்தவரிகளோடு அமைந்திருக்கின்றன...மென்மேலும் அதை வருங்காலத்துக்கு என பதிந்து பாதுகாக்க வேண்டும் என வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.வரலாறு உங்களை எழுதும் வாழ்த்துக்களோடு உங்கள் கவிதையுடன் கார்த்திகேயன்.

அன்புடன் மலிக்கா said...

அழகிய குட்டிக் கவிதை
அற்புத உயிர் வடிவில்..

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரல் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html

Natchathraa said...

welcome back.... :)))

வாழ்கை கொண்டெழுதிய கவிதையினை...
வாழ்த்த வார்த்தையில்லை...

வாழ்க பல்லாண்டு... :)

து. பவனேஸ்வரி said...

வாழ்க்கைக் கொண்டெழுதிய கவிதை வார்த்தைக் கவிதைகளைவிட அழகாய் இருக்கிறது நண்பரே... :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

ஜீவன் சுப்பு said...

அட அழகு ...!