tag:blogger.com,1999:blog-5066857630427985583.post5960498401670078712..comments2023-10-25T17:36:15.663+08:00Comments on :: வானம் உன் வசப்படும் ::: எதனை பரிசெனத் தருவது…?புதியவன்http://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-5066857630427985583.post-49489431135208272622012-02-29T23:28:58.763+08:002012-02-29T23:28:58.763+08:00nice lines..loved the last two lines more..nice lines..loved the last two lines more..Sayosigahttps://www.blogger.com/profile/18411807747815492126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-42013922251606516362009-05-23T12:51:36.521+08:002009-05-23T12:51:36.521+08:00nice ...nice ...Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-85247560406119951002009-05-14T19:05:00.000+08:002009-05-14T19:05:00.000+08:00good one.......good one.......Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-4226472124665564772009-05-13T18:16:00.000+08:002009-05-13T18:16:00.000+08:00sayrabala said...
puuthiyavan
mmmmmmmmmm...sayrabala said...<br /><br /> puuthiyavan<br /><br /> mmmmmmmmmmmmmmmmmmmmmmm<br /> mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm<br /><br /> ellar mathiriyum super arumailaam solla maaten<br /><br /><br /> athaan mela mmmmmmmmm poturukenla neengale purunjukunga<br /><br />உன் பின் நவீனம் இங்குமா பாலாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-52901601332735629312009-05-13T15:03:00.000+08:002009-05-13T15:03:00.000+08:00\\எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்...\\எதை வேண்டுமானாலும் கேள்<br />தருகிறேன்,<br />என்னில் இருக்கும்<br />உன்னைத் தவிர\\<br /><br />ஆழமான காதல்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-18792515124950998092009-05-13T15:02:00.001+08:002009-05-13T15:02:00.001+08:00\உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்...\உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து<br />நம் இதழ்களின் முத்தத்தால்<br />மாலை மாற்றிக் கொள்கிறது<br />நம் காதல்\\<br /><br />மிக அருமை நண்பரே!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-12879407452244485622009-05-13T15:02:00.000+08:002009-05-13T15:02:00.000+08:00\\காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய...\\காதலை கற்பிக்க மட்டும்<br />ஏனோ...?<br />காலம் கடத்துகிறாய்\\<br /><br />உங்களுக்கு தெரியுமுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமே அதனாலோ?நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-77763352356857378722009-05-13T14:53:00.000+08:002009-05-13T14:53:00.000+08:00காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதை...காலையில் நடந்து சென்ற<br />உன் கால் தடங்களைத்தான்<br />கவிதைகளென<br />கடலலைகள்<br />எடுத்துச் செல்கின்றனவாம்\\<br /><br />மிக அழகுப்பா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-87978140132265428232009-05-08T18:31:00.000+08:002009-05-08T18:31:00.000+08:00// Natchathraa said...
//உனக்குப் பிடிக்குமென
கவித...// Natchathraa said...<br />//உனக்குப் பிடிக்குமென<br />கவிதை சமைக்க<br />வார்த்தைகளைத் தேடி<br />கடற்கரை சென்றிருந்தேன்//<br /><br />ohhh neenga vaarthaigalai enga irunthu kandu pudikureenganu soliteengala... irunga nanum vanthu angaiyee theduraen... :)<br /><br />///ஹா...ஹா...கடல் அலைகளோடு மன அலைகளும் சேர்ந்து சில நேரம் நமக்குள் வார்த்தைகளை உருவாக்கிவிடும் அதைத் தான் அப்படி சொன்னேன்...///<br /><br />காலையில் நடந்து சென்ற<br />உன் கால் தடங்களைத்தான்<br />கவிதைகளென<br />கடலலைகள்<br />எடுத்துச் செல்கின்றனவாம்<br /><br />athana nan thedum bodhu kidaikala...:)<br /><br />///சரியா தேடிப்பருங்க...கிடைத்தாலும் கிடைக்கலாம்...///<br /><br />//நேற்றிரவு<br />உன் வீட்டு மாடியிலிருந்து<br />நிலாவை<br />ரசித்துக் கொண்டிருந்தாயாமே<br />நிலா சொன்னது<br />அதுவும்<br />உன்னைத் தான்<br />ரசித்துக் கொண்டிருந்ததாம்//<br /><br />hmm ama ama.. adikadi nila karuthu poguthu.. unga avangala parthu porammaila than pola... :)<br /><br />///ஓ...அப்படியா...?///<br /><br />//இன்று உன் வீட்டு வழி<br />கடந்து செல்ல நேரிட்டது<br />அங்கே<br />உன் கொலுசொலி வாங்கி<br />சங்கீதம் பயின்றன குயில்கள்<br />உன் முடிந்த கூந்தல்<br />அவிழக் கண்டு<br />மழைமேகம் கண்டதாய்<br />தோகை விரித்தன மயில்கள்<br />உன் அழகு நடை கண்டு<br />நடை பழக வந்தன மான்கள்//<br /><br />paarthunga.. forest officer unga avanga mela case potura poraru...;-) eppadi ella vilanginathaiyum paravai inathaiyum avanga veetu vaasaluku vara vachutanga... :)<br /><br />///இதில இப்படி ஒரு பிரச்சனை வேற இருக்க...///<br /><br />//நானும் வந்தேன்<br />உன்னிடதில் காதல் பழக<br />மற்றவையெல்லாம் நிமிடத்தில்<br />கற்றுக் கொடுக்கும் நீ<br />காதலை கற்பிக்க மட்டும்<br />ஏனோ...?<br />காலம் கடத்துகிறாய்//<br /><br />neenga saria guru thatchanai eduthuttu poirukka mateenga puthiyavan....:-)<br /><br />///காதலுக்கு குருதட்சணை தேவையில்லைன்னு நினைச்சேன்...///<br /><br /><br />//நீண்ட நெடியதொரு<br />பார்வை பரிமாற்றத்திற்குப் பின்<br />ஒரு சுபயோக சுபதினத்தில்<br />சுவாசங்கள் பேசிக்கொள்ளும்<br />தூரத்தில்<br />உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து<br />நம் இதழ்களின் முத்தத்தால் <br />மாலை மாற்றிக் கொள்கிறது<br />நம் காதல்//<br /><br />hmmm kudukka vendia guru thatchanaiyaa correcta kuduthuteengaley... ipo solli thandirupangaley paadathai...:)<br /><br /><br />///ஆமாங்க...ஏதோ கொஞ்சம் கொஞ்சமா சொல்லித்தர்றாங்க...///<br /><br /><br />//பூக்கள் பறித்து பரிசளிக்க<br />பூந்தோட்டம் போயிருந்தேன்<br />உன் கூந்தல் சூடி<br />உதிர்ந்த பூக்களைத் தான்<br />பூஜைப் பூக்களென<br />பூத் தூவி<br />பூஜிக்கின்றன<br />அந்த<br />பூந்தோட்டப் பூக்களெல்லாம்//<br /><br />Exxxxxxxxxxxcellent... <br /><br />///ரசிப்பிற்கு நன்றி///<br /><br />//இங்கே தான்<br />வேறெதுவும் கிடைக்கவில்லையென<br />காற்றில்லாத நிலவில்<br />காதல் பரிசு தேடினேன்<br />இங்கிருந்து அங்கு சென்ற<br />ஒன்றிரண்டு<br />தேசத்துக் கொடிகள் தவிர<br />வேறொன்றும் அங்குமில்லை//<br /><br />hmm athuthaan anga irundhu unga kadhali inga irangi vanditangaley appuram anga enna irukka poguthu... :)<br /><br />///அது தான் அங்க எதுவுமே இல்லையா...?///<br /><br />//காதல் சொன்ன உனக்கு<br />நான்<br />எதனை பரிசெனத் தருவது...?<br />எதை வேண்டுமானாலும் கேள்<br />தருகிறேன்,<br />என்னில் இருக்கும்<br />உன்னைத் தவிர..………………//<br /><br />athu thaan ungalaiyee parisa kuduthirukeengaley puthiyavan... ippadi kavithaiyaa ezhuthuravaru kanavara kidaikka avanga thaney punniyam panirukanum....<br /><br />///ஹா...ஹா...அப்படியா...?...நன்றி...///<br /><br />last lines are simply superb... ethai vendumanalum kel ennidam irukkum unnai thavira...<br /><br />hmmm migavum rasithaen.....<br /><br />Endrendrum ungal kadhal siranthu irukka intha thozhiyin manamarntha vazhthukkal puthiyavan.....//<br /><br />வருகைக்கும் அழகான விரிவான தருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-72731682046602751692009-05-08T18:18:00.000+08:002009-05-08T18:18:00.000+08:00//தமிழிச்சி said...
அழகான கவிதை.ரொம்ப ரசித்தேன். ந...//தமிழிச்சி said...<br />அழகான கவிதை.ரொம்ப ரசித்தேன். நிறைய எழுதுங்கள் புதியவன்.//<br /><br />வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழிச்சி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-43342800039718079842009-05-08T18:17:00.000+08:002009-05-08T18:17:00.000+08:00//ஸாவரியா said...
எப்படிங்க இப்படி...இல்ல எப்படி இ...//ஸாவரியா said...<br />எப்படிங்க இப்படி...இல்ல எப்படி இப்படின்னு கேட்கிறேன்.<br />அழகு, அழகு, அழகு..!!!<br />உங்களுக்கு ஒண்ணு சொல்லவா,..உங்க கவிதையெல்லாம் படிக்கிறேன் ஆனா கருத்துச்சொல்ல முடியாம தெரியாம ஒதுங்கிப் போய்டுவேன்,..இன்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஒரு பின்னுட்டம் போடலாம்னு போட்டுட்டுப் போறேன் :)//<br /><br />உங்கள் பின்னூட்டம் எப்போதும் அழகு தான் உங்கள் கவிதைகள் போலவே...மிக்க நன்றி ஸாவரியா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-70215656854418722492009-05-08T18:14:00.001+08:002009-05-08T18:14:00.001+08:00//நவீன் ப்ரகாஷ் said...
//ஒரு சுபயோக சுபதினத்தில்
...//நவீன் ப்ரகாஷ் said...<br />//ஒரு சுபயோக சுபதினத்தில்<br />சுவாசங்கள் பேசிக்கொள்ளும்<br />தூரத்தில்<br />உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து<br />நம் இதழ்களின் முத்தத்தால்<br />மாலை மாற்றிக் கொள்கிறது<br />நம் காதல்//<br /><br />மிகவும் ரசித்தேன்...:)))//<br /><br />வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நவீன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-84603930433185246422009-05-08T18:14:00.000+08:002009-05-08T18:14:00.000+08:00//நவீன் ப்ரகாஷ் said...
அருமையாக சமைத்திருக்கிறீர்...//நவீன் ப்ரகாஷ் said...<br />அருமையாக சமைத்திருக்கிறீர்கள் கவிதை வரிகளை புதியவன்.. !! :))//<br /><br />வாங்க கவிஞரே<br /><br />கவிச் சமையலை ரசித்ததற்கு நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-21708958477202395472009-05-08T18:13:00.000+08:002009-05-08T18:13:00.000+08:00//தமிழரசி said...
kavi paada puvi vantheero puthiy...//தமிழரசி said...<br />kavi paada puvi vantheero puthiyavaney............thurigai eduthu neer thiruthuvadhu ellamey kavi oviyamgal eppadi idhu sadhiyam nanba....vikatanil ungal ne illadha pozhuthugalil vaazhthukkal...melum melum menmai pera......vazhthi magizhgirenpa....//<br /><br />நீங்கள் சொல்லித்தான் எனக்கு இந்த விசயம் தெரியும்...தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-11434851055412997532009-05-08T18:11:00.001+08:002009-05-08T18:11:00.001+08:00//ROJA said...
அருமையான கவிதைங்க...//
முதல் வருகை...//ROJA said...<br />அருமையான கவிதைங்க...//<br /><br />முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரோஜா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-37831119923751296902009-05-08T18:11:00.000+08:002009-05-08T18:11:00.000+08:00// S.A. நவாஸுதீன் said...
காதல் சொன்ன உனக்கு
நான்
...// S.A. நவாஸுதீன் said...<br />காதல் சொன்ன உனக்கு<br />நான்<br />எதனை பரிசெனத் தருவது...?<br />எதை வேண்டுமானாலும் கேள்<br />தருகிறேன்,<br />என்னில் இருக்கும்<br />உன்னைத் தவிர..………………<br /><br />நல்ல படைப்பு புதியவன்.//<br /><br />விரிவான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நவாஸுதீன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-77235669513129468552009-05-08T18:10:00.001+08:002009-05-08T18:10:00.001+08:00// S.A. நவாஸுதீன் said...
இங்கே தான்
வேறெதுவும் கி...// S.A. நவாஸுதீன் said...<br />இங்கே தான்<br />வேறெதுவும் கிடைக்கவில்லையென<br />காற்றில்லாத நிலவில்<br />காதல் பரிசு தேடினேன்<br />இங்கிருந்து அங்கு சென்ற<br />ஒன்றிரண்டு<br />தேசத்துக் கொடிகள் தவிர<br />வேறொன்றும் அங்குமில்லை<br /><br />நல்ல சிந்தனை//<br /><br />நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-11844926914697553962009-05-08T18:10:00.000+08:002009-05-08T18:10:00.000+08:00//S.A. நவாஸுதீன் said...
பூக்கள் பறித்து பரிசளிக்க...//S.A. நவாஸுதீன் said...<br />பூக்கள் பறித்து பரிசளிக்க<br />பூந்தோட்டம் போயிருந்தேன்<br />உன் கூந்தல் சூடி<br />உதிர்ந்த பூக்களைத் தான்<br />பூஜைப் பூக்களென<br />பூத் தூவி<br />பூஜிக்கின்றன<br />அந்த<br />பூந்தோட்டப் பூக்களெல்லாம்<br /><br />பூ மழையாய் பொழிகிறது.//<br /><br />ம்...பூமழை தான்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-89577450432281432962009-05-08T18:09:00.001+08:002009-05-08T18:09:00.001+08:00// S.A. நவாஸுதீன் said...
நீண்ட நெடியதொரு
பார்வை ப...// S.A. நவாஸுதீன் said...<br />நீண்ட நெடியதொரு<br />பார்வை பரிமாற்றத்திற்குப் பின்<br />ஒரு சுபயோக சுபதினத்தில்<br />சுவாசங்கள் பேசிக்கொள்ளும்<br />தூரத்தில்<br />உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து<br />நம் இதழ்களின் முத்தத்தால்<br />மாலை மாற்றிக் கொள்கிறது<br />நம் காதல்<br /><br />சிலிர்ப்பு.//<br /><br />ஹா...ஹா...நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-48761213734568946242009-05-08T18:09:00.000+08:002009-05-08T18:09:00.000+08:00// S.A. நவாஸுதீன் said...
நானும் வந்தேன்
உன்னிடதில...// S.A. நவாஸுதீன் said...<br />நானும் வந்தேன்<br />உன்னிடதில் காதல் பழக<br />மற்றவையெல்லாம் நிமிடத்தில்<br />கற்றுக் கொடுக்கும் நீ<br />காதலை கற்பிக்க மட்டும்<br />ஏனோ...?<br />காலம் கடத்துகிறாய்<br /><br />காத்திருக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்//<br /><br />ரொம்ப அனுபவப்பட்டுட்டீங்க போல...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-39680691371528172242009-05-08T18:08:00.001+08:002009-05-08T18:08:00.001+08:00//S.A. நவாஸுதீன் said...
இன்று உன் வீட்டு வழி
கடந்...//S.A. நவாஸுதீன் said...<br />இன்று உன் வீட்டு வழி<br />கடந்து செல்ல நேரிட்டது<br />அங்கே<br />உன் கொலுசொலி வாங்கி<br />சங்கீதம் பயின்றன குயில்கள்<br />உன் முடிந்த கூந்தல்<br />அவிழக் கண்டு<br />மழைமேகம் கண்டதாய்<br />தோகை விரித்தன மயில்கள்<br />உன் அழகு நடை கண்டு<br />நடை பழக வந்தன மான்கள்<br /><br />சங்க இலக்கியக் காதல்//<br /><br />ரொம்ப சரி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-76769335974316722782009-05-08T18:08:00.000+08:002009-05-08T18:08:00.000+08:00// S.A. நவாஸுதீன் said...
நேற்றிரவு
உன் வீட்டு மாட...// S.A. நவாஸுதீன் said...<br />நேற்றிரவு<br />உன் வீட்டு மாடியிலிருந்து<br />நிலாவை<br />ரசித்துக் கொண்டிருந்தாயாமே<br />நிலா சொன்னது<br />அதுவும்<br />உன்னைத் தான்<br />ரசித்துக் கொண்டிருந்ததாம்<br /><br />ஒரு இரவில் இரு நிலா. ஆஹா!!!//<br /><br />ஆமால்ல இரண்டு நிலா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-56071911431508780802009-05-08T18:06:00.000+08:002009-05-08T18:06:00.000+08:00//S.A. நவாஸுதீன் said...
உனக்குப் பிடிக்குமென
கவித...//S.A. நவாஸுதீன் said...<br />உனக்குப் பிடிக்குமென<br />கவிதை சமைக்க<br />வார்த்தைகளைத் தேடி<br />கடற்கரை சென்றிருந்தேன்<br />காலையில் நடந்து சென்ற<br />உன் கால் தடங்களைத்தான்<br />கவிதைகளென<br />கடலலைகள்<br />எடுத்துச் செல்கின்றனவாம்<br /><br />புதுமையான கற்பனை புதியவன். அழகு//<br /><br />வாங்க நவாஸுதீன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-44659495494871988902009-05-08T18:05:00.001+08:002009-05-08T18:05:00.001+08:00//வியா (Viyaa) said...
நானும் வந்தேன்
உன்னிடதில் க...//வியா (Viyaa) said...<br />நானும் வந்தேன்<br />உன்னிடதில் காதல் பழக<br />மற்றவையெல்லாம் நிமிடத்தில்<br />கற்றுக் கொடுக்கும் நீ<br />காதலை கற்பிக்க மட்டும்<br />ஏனோ...?<br />காலம் கடத்துகிறாய்<br /><br />ரசித்த வரிகள்..<br />கவிதை மிகவும் அழகு புதியவன்//<br /><br />வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி வியா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-82915311622930833632009-05-08T18:05:00.000+08:002009-05-08T18:05:00.000+08:00// அ.மு.செய்யது said...
ரம்யா டீச்சர் சொன்னதுக்கு ...// அ.மு.செய்யது said...<br />ரம்யா டீச்சர் சொன்னதுக்கு அப்புறம் நானும் இந்த கவிதையை விமர்சிக்க எனக்கு மசாலா பத்தாது,<br /><br />நான் சொல்ல நினைச்சத அவங்க அழகா தெளிவா சொல்லிட்டாங்க..<br /><br />புதியவனை புகழ்ந்து சலித்து விட்டது.வேண்டுமென்றால் உங்கள் பெயரை மாற்றி கொள்ளுங்கள்.//<br /><br />ஆமா, ரம்யா சொன்னதற்கு என்னால் நன்றி மட்டுமே சொல்ல முடிந்தது...உங்களுக்கும் அது மட்டும் தான்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com