tag:blogger.com,1999:blog-5066857630427985583.post4757262664127645584..comments2023-10-25T17:36:15.663+08:00Comments on :: வானம் உன் வசப்படும் ::: எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...புதியவன்http://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-5066857630427985583.post-56605725949069240382009-03-10T17:44:00.000+08:002009-03-10T17:44:00.000+08:00/ஸ்ரீமதி said...Oh my god.... :)))//என்ன ஆச்சு ஸ்ர.../ஸ்ரீமதி said...<BR/>Oh my god.... :)))//<BR/><BR/>என்ன ஆச்சு ஸ்ரீமதி...?<BR/>ஏதும் தவறா சொல்லிட்டேனா...?<BR/><BR/>நன்றி ஸ்ரீமதி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-21904607399329015532009-03-10T14:18:00.000+08:002009-03-10T14:18:00.000+08:00Oh my god.... :)))Oh my god.... :)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-90497928910459901592009-02-27T18:48:00.001+08:002009-02-27T18:48:00.001+08:00//gayathri said...நீங்கள் எதிர் பாராமல்சந்திக்கும்...//gayathri said...<BR/>நீங்கள் எதிர் பாராமல்<BR/>சந்திக்கும் பூவினால்<BR/>வலுக்கட்டாயமாக<BR/>உங்கள் இதயம்<BR/>பறிக்கப்படக் கூடும்...<BR/><BR/>intha varikal nalla iruku pa//<BR/><BR/>நன்றி காயத்ரி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-70184135938343572312009-02-27T18:48:00.000+08:002009-02-27T18:48:00.000+08:00// Divya said...\\உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்அந்த இ...// Divya said...<BR/>\\உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்<BR/>அந்த இரண்டாவது<BR/>விசயத்தையாவது<BR/>நான் பார்த்துக்கொள்கிறேனே........\\<BR/><BR/>Kurumbu:))<BR/><BR/>Xlnt kavithai puthiyavan:))<BR/><BR/>Hats off!!//<BR/><BR/>மிக்க நன்றி திவ்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-67522465426500021952009-02-27T18:46:00.000+08:002009-02-27T18:46:00.000+08:00// நிஜமா நல்லவன் said...சூப்பர்!//முதல் வருகைக்கு ...// நிஜமா நல்லவன் said...<BR/>சூப்பர்!//<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-85432508351553953602009-02-27T18:45:00.000+08:002009-02-27T18:45:00.000+08:00//நட்புடன் ஜமால் said...வாழ்த்துக்கள் (யூத் விகடன்...//நட்புடன் ஜமால் said...<BR/>வாழ்த்துக்கள் (யூத் விகடன்)//<BR/><BR/>மிக்க நன்றி ஜமால்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-89452675056727874912009-02-27T17:58:00.000+08:002009-02-27T17:58:00.000+08:00நீங்கள் எதிர் பாராமல்சந்திக்கும் பூவினால்வலுக்கட்ட...நீங்கள் எதிர் பாராமல்<BR/>சந்திக்கும் பூவினால்<BR/>வலுக்கட்டாயமாக<BR/>உங்கள் இதயம்<BR/>பறிக்கப்படக் கூடும்...<BR/><BR/>intha varikal nalla iruku pagayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-13454399616922465912009-02-27T10:06:00.000+08:002009-02-27T10:06:00.000+08:00\\உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்அந்த இரண்டாவதுவிசயத்தை...\\உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்<BR/>அந்த இரண்டாவது<BR/>விசயத்தையாவது<BR/>நான் பார்த்துக்கொள்கிறேனே........\\<BR/><BR/>Kurumbu:))<BR/><BR/>Xlnt kavithai puthiyavan:))<BR/><BR/>Hats off!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-38297557703337585082009-02-26T16:29:00.001+08:002009-02-26T16:29:00.001+08:00/ஹேமா said... ஜமால்,நான் சரியா கண்டு பிடிச்சிடே.../ஹேமா said...<BR/><BR/> ஜமால்,நான் சரியா கண்டு பிடிச்சிடேனா?<BR/><BR/> எங்கே புதியவன்?<BR/><BR/> நிறைய பின்னூட்டம் போடக்கூடாது.நிஜமா நல்லவன் பதிவே போட்டிட்டார்.கும்மி அடிக்கிறாங்கன்னு./<BR/><BR/>ஆஹா...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-81752164521546646122009-02-26T15:10:00.000+08:002009-02-26T15:10:00.000+08:00வாழ்த்துக்கள் (யூத் விகடன்)வாழ்த்துக்கள் (யூத் விகடன்)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-84495617560825568652009-02-26T14:47:00.000+08:002009-02-26T14:47:00.000+08:00//Natchathraa said...//காற்றின் ஈரப்பதத்தில்காதல் ...//Natchathraa said...<BR/>//காற்றின் ஈரப்பதத்தில்<BR/>காதல் கலந்து விட்டதால்<BR/>இன்று சுழற்றி அடிக்கும்<BR/>தென்றல் காற்றில்<BR/>உங்கள் மனம்<BR/>கொள்ளையடிக்கப் படலாம்...//<BR/><BR/>அசத்தலான ஆரம்பம்...சுழற்றி அடிச்சா அது பேரு சூறாவளி தானே...<BR/><BR/>ஹம்ம்ம் காதல்-ங்கறதுனால தென்றல் ஆகிடுச்சா... :-)<BR/><BR/><B>ம்ம்ம்...காதல் எதையும் எதுவாகவும் மாற்றக் கூடியது தானே...</B><BR/><BR/>//நீங்கள் எதிர் பாராமல்<BR/>சந்திக்கும் பூவினால்<BR/>வலுக்கட்டாயமாக<BR/>உங்கள் இதயம்<BR/>பறிக்கப்படக் கூடும்...//<BR/><BR/>பூக்கள் கூட வலுக்கட்டாயப்படுத்துமா...<BR/>இதயம் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை சுகமாத்தானேயிருக்கும் புதியவன்... :-)<BR/><BR/><B>பறித்தல் என்பது சுகமாவது காதலில் மட்டுமே சாத்தியம்...</B><BR/><BR/><BR/>//உதடு கடித்து<BR/>உன் வெட்கத்தைக்<BR/>கால் வழியே கோலமாக்கி<BR/>எல்லாம் சரியாகத்தான்<BR/>செய்கிறாய்...//<BR/><BR/>வார்த்தை பிரயோகம் ரொம்பவே அழகாயிருக்குங்க...<BR/><BR/><B>நன்றி...</B><BR/><BR/>//உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்<BR/>அந்த இரண்டாவது<BR/>விசயத்தையாவது<BR/>நான் பார்த்துக்கொள்கிறேனே........//<BR/><BR/>பார்த்துக்கிட்டீங்களா புதியவன்... ;-)<BR/><BR/><B>என்ன...என்ன...என்ன...?</B><BR/><BR/>வழக்கம் போலவே ரொம்ப மென்மையாயிருக்கு... <BR/><BR/>படமும் அழகாயிருக்குங்க....<BR/><BR/>வாழ்த்துகள்...//<BR/><BR/><B>விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நட்சத்திரா...</B>புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-63853538862951933202009-02-26T14:39:00.000+08:002009-02-26T14:39:00.000+08:00//Divya said...கலக்கல்ஸ் கவிதை :))மிகவும் ரசித்தேன...//Divya said...<BR/>கலக்கல்ஸ் கவிதை :))<BR/><BR/>மிகவும் ரசித்தேன், வாழ்த்துக்கள் புதியவன்!//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-52165137278564208142009-02-26T14:38:00.000+08:002009-02-26T14:38:00.000+08:00//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...Very nice :)//மு...//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...<BR/>Very nice :)//<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி இராஜலெட்சுமி பக்கிரிசாமி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-71200259907956797072009-02-26T14:37:00.001+08:002009-02-26T14:37:00.001+08:00//அமுதா said.../*இன்று சுழற்றி அடிக்கும்தென்றல் கா...//அமுதா said...<BR/>/*இன்று சுழற்றி அடிக்கும்<BR/>தென்றல் காற்றில்<BR/>உங்கள் மனம்<BR/>கொள்ளையடிக்கப் படலாம் */<BR/><BR/>/*நீங்கள் எதிர் பாராமல்<BR/>சந்திக்கும் பூவினால்<BR/>வலுக்கட்டாயமாக<BR/>உங்கள் இதயம்<BR/>பறிக்கப்படக் கூடும்...*/<BR/>அழகான வரிகள்/<BR/><BR/>மிக்க நன்றி அமுதா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-22894522668254225272009-02-26T14:37:00.000+08:002009-02-26T14:37:00.000+08:00//அ.மு.செய்யது said...முதலாம் நகம் கடித்தல்உதடு கட...//அ.மு.செய்யது said...<BR/>முதலாம் நகம் கடித்தல்<BR/><BR/>உதடு கடித்தல் இரண்டாம்<BR/><BR/>கோலமிடுதல் மூன்றாம்...............<BR/><BR/>இரண்டாம் விஷயத்தை உற்று நோக்குக..//<BR/><BR/>என்ன செய்யது...செய்யுள் விளக்கம் மாதிரி கவிதைக்கு விளக்கமா...?...எனக்கு பதிலாக நீங்க சொன்னதற்கு நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-28933868308245499802009-02-26T14:34:00.001+08:002009-02-26T14:34:00.001+08:00//விஜய் said...\\காற்றின் ஈரப்பதத்தில்காதல் கலந்து...//விஜய் said...<BR/>\\காற்றின் ஈரப்பதத்தில்<BR/>காதல் கலந்து விட்டதால்<BR/>இன்று சுழற்றி அடிக்கும்<BR/>தென்றல் காற்றில்<BR/>உங்கள் மனம்<BR/>கொள்ளையடிக்கப் படலாம்...\\<BR/><BR/>இது வானிலை அறிக்கையா, அல்லது ராசிபலனா?? :-)<BR/><BR/>\\அந்த இரண்டாவது<BR/>விசயத்தையாவது<BR/>நான் பார்த்துக்கொள்கிறேனே........\\<BR/>வெட்கித்து நாணத்தால் நகம் கடித்து பெண்கள் காலால் கோலம் போடுவதே அழகு. அதைப் போய் ஆண் செய்வதா?//<BR/><BR/>வாங்க விஜய் கவிதையின் கடைசி வரிகள் புரியவில்லையா...?புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-22783262815821430062009-02-26T14:33:00.000+08:002009-02-26T14:33:00.000+08:00//நட்புடன் ஜமால் said...\\கால் வழியே கோலமாக்கிஎல்ல...//நட்புடன் ஜமால் said...<BR/>\\கால் வழியே கோலமாக்கி<BR/>எல்லாம் சரியாகத்தான்<BR/>செய்கிறாய்...\\<BR/><BR/>இயல்பான விடயத்தை அழகாக படம் பிடித்து காட்டுகின்றன இவ்வரிகள் ...//<BR/><BR/>உண்மை தான்...காதலின்அழகான வெளிப்பாடு தான் பெண்களிடும் கால்களின் கோலம்...நன்றி ஜமால்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-91716099466071323942009-02-26T14:30:00.000+08:002009-02-26T14:30:00.000+08:00//நட்புடன் ஜமால் said...\\நீங்கள் எதிர் பாராமல்சந்...//நட்புடன் ஜமால் said...<BR/>\\நீங்கள் எதிர் பாராமல்<BR/>சந்திக்கும் பூவினால்<BR/>வலுக்கட்டாயமாக<BR/>உங்கள் இதயம்<BR/>பறிக்கப்படக் கூடும்...\\<BR/><BR/>இதயங்கள் பறிக்கப்படக்கூடாதா என்ற ஏக்கத்தில் இன்னும் பலர் சுற்றுகின்றனர் போலும் ...//<BR/><BR/>நீங்களும் முன்பு அப்படி சுற்றிக் கொண்டிருந்ததாய் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி...உண்மை தானே...?புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-11777761206412749552009-02-26T14:28:00.000+08:002009-02-26T14:28:00.000+08:00//நட்புடன் ஜமால் said...\\இன்னா அந்த ரெண்டாவது விஷ...//நட்புடன் ஜமால் said...<BR/>\\இன்னா அந்த ரெண்டாவது விஷயம்<BR/>அடுத்த பதிவுலெ சொல்லுவீங்களா\\<BR/><BR/>இன்னாபா அபுஅஃப்ஸரு விளங்கயில்லையா ...<BR/><BR/>நன்று யோசித்து பாருங்கள் ...//<BR/><BR/>அபுஅஃப்ஸருக்கு சரியா புரியலைனு நினைக்கிறேன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-40130501748164645512009-02-26T14:27:00.000+08:002009-02-26T14:27:00.000+08:00//நட்புடன் ஜமால் said...\\காற்றின் ஈரப்பதத்தில்காத...//நட்புடன் ஜமால் said...<BR/>\\காற்றின் ஈரப்பதத்தில்<BR/>காதல் கலந்து விட்டதால்\\<BR/><BR/>மிகவும் அழகான வரிகள் நண்பரே ...//<BR/><BR/>நன்றி ஜமால்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-10743910539790014192009-02-26T14:26:00.000+08:002009-02-26T14:26:00.000+08:00//Divyapriya said...kalakkal kavidhai//மிக்க நன்றி...//Divyapriya said...<BR/>kalakkal kavidhai//<BR/><BR/>மிக்க நன்றி திவ்யப்பிரியா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-40848485414407755372009-02-26T14:25:00.000+08:002009-02-26T14:25:00.000+08:00//ஆதவா said...அந்த இரண்டாவது விசயத்தையாவது நான் பா...//ஆதவா said...<BR/>அந்த இரண்டாவது <BR/>விசயத்தையாவது <BR/>நான் பார்த்துக்கொள்கிறேனே........ <BR/><BR/>கலக்கல் முடிவு.. காதலிக்கு இந்த சிரமம்கூட வைக்க விரும்பாத காதலன்..... நிஜமான காதல்...//<BR/><BR/>விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதவன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-58586530696643135322009-02-26T14:24:00.000+08:002009-02-26T14:24:00.000+08:00//ஆதவா said...வலுக்கட்டாயமாக உங்கள் இதயம் பறிக்கப்...//ஆதவா said...<BR/>வலுக்கட்டாயமாக <BR/>உங்கள் இதயம் <BR/>பறிக்கப்படக் கூடும்... <BR/><BR/>அப்படி ஒரு சூழ்நிலை கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள்//<BR/><BR/>உண்மை தான் ஆதவன் தன் மனம் கவர்ந்தவரால் இதயம் பறிக்கப்படக் கூடாதா என்று ஏங்கத்தான் செய்வர்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-40724324520472077052009-02-26T14:22:00.000+08:002009-02-26T14:22:00.000+08:00//ஆதவா said...அந்த வானொலி அறிக்கை, அது வானொலி அறிக...//ஆதவா said...<BR/>அந்த வானொலி அறிக்கை, அது வானொலி அறிக்கை இல்லை, காதலொலி அறிக்கை.. அவ்வளவு அருமை!!! <BR/><BR/>காற்றின் ஈரப்பதத்தில் <BR/>காதல் கலந்து விட்டதால் <BR/>இன்று சுழற்றி அடிக்கும் <BR/><BR/>அழகான வரிகள் . உச்சக்கட்ட கற்பனை.. காற்றும் காதலும் இணைந்து கலக்கும் 'சில்' வரிகள்...//<BR/><BR/>காதலொலி அறிக்கை..இது கூட நல்லா இருக்கே...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-28213540858403069142009-02-26T14:21:00.000+08:002009-02-26T14:21:00.000+08:00//ஆதவா said...காதல் அடைமழை சொட்டச்சொட்ட எழுதியிருக...//ஆதவா said...<BR/>காதல் அடைமழை சொட்டச்சொட்ட எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் படம் தான் ஒருமாதிரியா இருக்கு!! பொருந்தாதமாதிரி.//<BR/><BR/>கவிதையின் அந்த இரண்டாவது விசயம் புரிந்தால் படம் பொருத்தமாகத் தெரியுமே ஆதவன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com