tag:blogger.com,1999:blog-5066857630427985583.post1541456097105377718..comments2023-10-25T17:36:15.663+08:00Comments on :: வானம் உன் வசப்படும் ::: உன் காதலினால்...சில நினைவுகள்...புதியவன்http://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-5066857630427985583.post-7812047419522091322009-03-09T18:43:00.000+08:002009-03-09T18:43:00.000+08:00//மோனிபுவன் அம்மா said...ரொம்ப நல்லா எழுதியிருக்கி...//மோனிபுவன் அம்மா said...<BR/>ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க புதியவன். உங்க கவிதைகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டன. மேலும் மேலும் புதுமைகள் படைக்க என் வாழ்த்துக்கள்//<BR/><BR/>முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மோனிபுவன் அம்மா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-14336131365455950932009-03-09T17:41:00.000+08:002009-03-09T17:41:00.000+08:00ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க புதியவன். உங்க கவிதைக...ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க புதியவன். உங்க கவிதைகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டன. மேலும் மேலும் புதுமைகள் படைக்க என் வாழ்த்துக்கள்மோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-85306036396741591942009-02-05T18:22:00.000+08:002009-02-05T18:22:00.000+08:00//Natchathraa said...புதியவன் உங்களோட ஒவ்வொரு எழுத...//Natchathraa said...<BR/>புதியவன் உங்களோட ஒவ்வொரு எழுத்திலும் காதல் நிரம்பி வழியுது... <BR/>படிக்கும் போது எக்கசக்கமா பட்டாம்பூச்சி பறக்குது.....<BR/><BR/><B>பட்டாம்பூச்சி பறக்குதா...?...சில மென்மையான நினைவுகள் இப்படித்தான் மென்மையான பட்டாம்பூச்சியாய் மனதிற்குள் சிறகடிக்கும்...</B><BR/><BR/>//கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...//<BR/><BR/>ரியலி சூப்பர்ப்ப்ப்....<BR/><BR/><B>நன்றி...</B><BR/><BR/>//எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................//<BR/><BR/>இந்த வரிகள் சொல்லுது இருவருக்குமிடையே எத்தனை அழகான காதல் இருக்கிறதுன்னு....<BR/><BR/>வாழ்த்துகள்.....//<BR/><BR/><B>வருகைக்கும் அழகிய கருத்துக்களுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்ரா...</B>புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-82376889334319445612009-02-05T17:58:00.000+08:002009-02-05T17:58:00.000+08:00புதியவன் உங்களோட ஒவ்வொரு எழுத்திலும் காதல் நிரம்பி...புதியவன் உங்களோட ஒவ்வொரு எழுத்திலும் காதல் நிரம்பி வழியுது... <BR/>படிக்கும் போது எக்கசக்கமா பட்டாம்பூச்சி பறக்குது.....<BR/><BR/>//கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...//<BR/><BR/>ரியலி சூப்பர்ப்ப்ப்....<BR/><BR/>//எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................//<BR/><BR/>இந்த வரிகள் சொல்லுது இருவருக்குமிடையே எத்தனை அழகான காதல் இருக்கிறதுன்னு....<BR/><BR/>வாழ்த்துகள்.....Natchathraahttps://www.blogger.com/profile/10203391569752867441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-14722956907038572842009-02-05T17:46:00.000+08:002009-02-05T17:46:00.000+08:00//ஆதவா said...இது என்ன முதல் பிரிவா??? ஆஹா... அதுக...//ஆதவா said...<BR/>இது என்ன முதல் பிரிவா??? ஆஹா... அதுகூட ஒரு சுகம் தானே???<BR/><BR/>ஒரு கவிதையைப் போன்றே நடை இருக்கிறது.<BR/><BR/>ஆனால் கொஞ்சம் வளர்த்தி நீட்டியிருக்கலாமோ??//<BR/><BR/>பிரிவும் சுகம் தான் பிரியமானவர்களின் நினைவோடிருந்தால்...சில நேரங்களில் நேரமின்மை காரணமாக குறைவாக எழுதவேண்டியுள்ளது...நன்றி ஆதவன்புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-36226635927552625182009-02-05T12:37:00.000+08:002009-02-05T12:37:00.000+08:00இது என்ன முதல் பிரிவா??? ஆஹா... அதுகூட ஒரு சுகம் த...இது என்ன முதல் பிரிவா??? ஆஹா... அதுகூட ஒரு சுகம் தானே???<BR/><BR/>ஒரு கவிதையைப் போன்றே நடை இருக்கிறது.<BR/><BR/>ஆனால் கொஞ்சம் வளர்த்தி நீட்டியிருக்கலாமோ??ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-83024337128485019702009-02-02T09:48:00.000+08:002009-02-02T09:48:00.000+08:00// Monolisaa said...புதியவன் முதல் பிரிவை மிக அழகா...// Monolisaa said...<BR/>புதியவன் முதல் பிரிவை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்...நிரந்தர பிரிவின் வலியை பற்றி என்ன சொல்வீர்கள் ???//<BR/><BR/>நிரந்தர பிரிவின் வலியை சொல்ல யாரும் நிரந்தரமாய் இருப்பதில்லை மோனலிசா...இருந்தால் தானே அதைப் பற்றி சொல்வதற்கு...நன்றி மோனலிசா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-56248997577647574952009-02-02T09:45:00.000+08:002009-02-02T09:45:00.000+08:00//MayVee said...:-)0//நன்றி MayVee...//MayVee said...<BR/>:-)0//<BR/><BR/>நன்றி MayVee...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-86728499251151943892009-02-01T02:04:00.000+08:002009-02-01T02:04:00.000+08:00புதியவன் முதல் பிரிவை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்....புதியவன் முதல் பிரிவை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்...நிரந்தர பிரிவின் வலியை பற்றி என்ன சொல்வீர்கள் ???Monolisaahttps://www.blogger.com/profile/09927403859981320725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-34284456002712664202009-01-31T12:21:00.000+08:002009-01-31T12:21:00.000+08:00:-)0:-)0மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-75969781310757306872009-01-30T19:07:00.000+08:002009-01-30T19:07:00.000+08:00//ஹேமா said...ஜமால்,ம்ம்ம்....நம்ம ரெண்டு பேருக்கு...//ஹேமா said...<BR/>ஜமால்,ம்ம்ம்....நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம் புதியவன் 99.99% கற்பனைன்னு போடலைன்னு.ஆனால் உண்மையை அவர் எப்பிடி கற்பனைன்னு எழுதுவார்?//<BR/><BR/>ஹேமா லேபில்ல புனைவுன்னு போட்டிருக்கேன் அது 100%க்கு சமம் நீங்க வேணும்னா 0.01% குறைச்சு 99.99% வச்சுக்கோங்க...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-73241278528825316742009-01-30T18:52:00.000+08:002009-01-30T18:52:00.000+08:00ஜமால்,ம்ம்ம்....நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப வருத்...ஜமால்,ம்ம்ம்....நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம் புதியவன் 99.99% கற்பனைன்னு போடலைன்னு.ஆனால் உண்மையை அவர் எப்பிடி கற்பனைன்னு எழுதுவார்?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-56608054088583515112009-01-30T17:55:00.000+08:002009-01-30T17:55:00.000+08:00//நட்புடன் ஜமால் said...\\புதியவன் said...//அபுஅஃப...//நட்புடன் ஜமால் said...<BR/>\\புதியவன் said...<BR/><BR/>//அபுஅஃப்ஸர் said...<BR/>//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்//<BR/><BR/>இதன் அர்த்தம் இப்போதான் தெரியுமா?<BR/>உஙகளுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாம போச்சே..//<BR/><BR/>உங்களுக்குத் தெரியும் அப்படின்னு எனக்கும் தெரியாம போச்சே...\\<BR/><BR/>உங்க இரண்டு பேருக்கும் தெரியும்ன்னு எனக்கு தெரியும்.//<BR/><BR/>உங்களுக்கும் தெரியும்னு எங்களுக்கும் தெரியும் ஜமால்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-73245374716496385672009-01-30T17:51:00.000+08:002009-01-30T17:51:00.000+08:00\\புதியவன் said... //அபுஅஃப்ஸர் said... //வே...\\புதியவன் said...<BR/><BR/> //அபுஅஃப்ஸர் said...<BR/> //வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்//<BR/><BR/> இதன் அர்த்தம் இப்போதான் தெரியுமா?<BR/> உஙகளுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாம போச்சே..//<BR/><BR/> உங்களுக்குத் தெரியும் அப்படின்னு எனக்கும் தெரியாம போச்சே...\\<BR/><BR/>உங்க இரண்டு பேருக்கும் தெரியும்ன்னு எனக்கு தெரியும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-14122625503832307402009-01-30T17:43:00.000+08:002009-01-30T17:43:00.000+08:00\\ஹேமா said... புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட......\\ஹேமா said...<BR/><BR/> புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட...என்ன புதியவன் பாருங்க 99.99% போடலன்னு ஜமாலுக்கு ரொம்ப வருத்தம்.அடுத்த தடவை போடுங்க.\\<BR/><BR/>என்ன ஹேமா - நம்ம இரண்டு பேருக்குமே வருத்தம் தானே.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-42450707529131332282009-01-30T15:57:00.000+08:002009-01-30T15:57:00.000+08:00//ஹேமா said...புதியவன்,அழகான கற்பனை.படத்திற்கும் ப...//ஹேமா said...<BR/>புதியவன்,அழகான கற்பனை.படத்திற்கும் பதிவிற்கும் நல்லபொருத்தம்.காதலும் பிரிவும் ஏக்கமும் பதிவு முழுதும் கொட்டிக் கிடக்கு.//<BR/><BR/>ஆகா...ஹேமாவிற்கு இது கற்பனை என்று தெரிந்துவிட்டதா...?...மிக்க நன்றி ஹேமா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-54610572813560045882009-01-30T15:53:00.000+08:002009-01-30T15:53:00.000+08:00//ஹேமா said...உங்கள் பதிவை விடப் படத்தை மிகவும் ரச...//ஹேமா said...<BR/>உங்கள் பதிவை விடப் படத்தை மிகவும் ரசித்தேன்.நானும் எடுத்துக்கொண்டேன்.எவ்வளவு இயல்பாய் பெண்ணின் இயற்கையை இறைவன் இச்சிறு வயதிலேயே கொடுக்கிறானே!வெட்கம் பிடுங்கித் தின்பதாய் சொல்வது இப்படித்தானோ!//<BR/><BR/>அந்தப் படம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது இது நான் இணையத்தில் தேடி எடுக்கவில்லை நண்பர் ஒருவர் கொடுத்தது...இது உங்களுக்கும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-24426769477956246482009-01-30T15:51:00.000+08:002009-01-30T15:51:00.000+08:00//ஹேமா said...புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட...என்ன...//ஹேமா said...<BR/>புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட...என்ன புதியவன் பாருங்க 99.99% போடலன்னு ஜமாலுக்கு ரொம்ப வருத்தம்.அடுத்த தடவை போடுங்க.//<BR/><BR/>வாங்க ஹேமா நீங்க சுகமாகி வந்தது மகிழ்ச்சி...<BR/>ஜமாலுக்கு வருத்தமா...அடுத்த முறை 99.99% போட முயற்சி செய்கிறேன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-90614543935919724632009-01-30T15:49:00.000+08:002009-01-30T15:49:00.000+08:00//ஸாவரியா said...ரொம்ப உணர்பூர்வமான அன்பை,..காதலை,...//ஸாவரியா said...<BR/>ரொம்ப உணர்பூர்வமான அன்பை,..காதலை,..பிரிவுத் துயரை சொல்லும் அழகான படைப்பு...சரி இன்னொரு முறை போய் படிச்சிட்டு வாரேன்..//<BR/><BR/>இன்னொரு முறை படிக்கும் அளவுக்கு உங்களுக்கு பிடித்திருக்கிறதா...?...எனக்கு மகிழ்ச்சி உங்களுக்கு என் நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-22244255892422746792009-01-30T15:47:00.000+08:002009-01-30T15:47:00.000+08:00//Divya said...ரொம்ப நல்லா எழுதிருக்கிறீங்க புதியவ...//Divya said...<BR/>ரொம்ப நல்லா எழுதிருக்கிறீங்க புதியவன், <BR/>தொடர்ந்து பல அழகிய படைப்புகள் படைக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :))//<BR/><BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-90562966163071872632009-01-30T15:46:00.000+08:002009-01-30T15:46:00.000+08:00//Divya said...\\வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண...//Divya said...<BR/>\\வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.\\<BR/><BR/>மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டின இவ்வரிகள், அவ்ளோ க்யூட் :))//<BR/><BR/>இந்த வரிகள் எழுதும் போதே எனக்கும் பிடித்து விட்டது உங்களுக்கும் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியே...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-25207507072646978642009-01-30T15:44:00.000+08:002009-01-30T15:44:00.000+08:00//Divya said...பிரிவு தரும் ஏக்கத்தை வெளிப்படுத்து...//Divya said...<BR/>பிரிவு தரும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் , உணர்வுபூர்வமான மிக அழகான பதிவு:))<BR/>கவிதையா? கட்டுரையா ?? என விவரிக்க இயலாவண்ணம் , வரிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு;))<BR/><BR/>Simply Superbbbbb:))//<BR/><BR/>வாங்க திவ்யா<BR/><BR/>இது கவிதையா...?...கட்டுரையா...?...என்று என்னாலும் இனம் காண முடியவில்லை...<BR/>மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்...<BR/>ரசித்தமைக்கு நன்றி...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-9938688497087202212009-01-30T15:41:00.000+08:002009-01-30T15:41:00.000+08:00//sollarasan said...நிழலின் அருமை வெயிலில் தெரியும...//sollarasan said...<BR/>நிழலின் அருமை வெயிலில் தெரியும்,மணைவியின் அருமை பிரிவில் தெரியும்.மிக அழகாக சொல்லிருக்கீங்க.//<BR/><BR/>மிகச் சரியாக சொல்லியிருக்கிறீகள் சொல்லரசன்<BR/>வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும் பிரிவின் போது தான் காதலின் தாக்கம் கூடுதலாகத் தெரியும்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-25455851874910502242009-01-30T15:39:00.001+08:002009-01-30T15:39:00.001+08:00//Muthusamy said...அத்துனையும் அழகு//மிக்க நன்றி ம...//Muthusamy said...<BR/>அத்துனையும் அழகு//<BR/><BR/>மிக்க நன்றி முத்துசாமி...மீண்டும் வாருங்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5066857630427985583.post-79869188825782707482009-01-30T15:39:00.000+08:002009-01-30T15:39:00.000+08:00//நவீன் ப்ரகாஷ் said...//முதல் முத்தத்தின் போது வி...//நவீன் ப்ரகாஷ் said...<BR/>//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//<BR/><BR/>//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.//<BR/><BR/>:)))))<BR/><BR/>மலரினும் மெல்லிய உணர்வுகளை<BR/>அதனினும் அழகாக உணர்தியிருக்கிறீர்கள்...!!!<BR/>மிகவும் ரசித்தேன்...<BR/><BR/>இனிய பல படைப்புகளை அளிக்கும்<BR/>புதியவனின் பசலை வாழ்க...!! :))))//<BR/><BR/>வரிகளை ரசித்து குறிப்பிட்டு அழகிய வார்த்தைகளால் வாழ்த்து சொன்ன <BR/>கவிஞருக்கு நன்றிகள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com